ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.
உக்ரேன்: உக்ரேனின் மேற்குப் பகுதியான இவானோ-பிராங்க்விஸ்க் நகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா, ட்ரோன் (ஆளில்லா வானூர்தி) தாக்குதலை நடத்தியுள்ளது என்று அதன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவின் டார்டார்ஸ்டான் பகுதியில் உள்ள ஆலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.